Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!

March 10, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், புத்தூரில் மின்சாரம் தாக்கி கணவரும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.

மின்சாரத்தால் தாக்கப்பட்ட மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, கணவர் மின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

59 வயதான குகப்பிரகாரம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மகன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மகள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு கற்றலுக்குச் சென்றிருந்தார்.

மாலை வீடு வந்தபோது பெற்றோரைக் காணாத நிலையில், தண்ணீர் தொட்டி அருகே இருவரும் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

நீர் இறைக்கும் மோட்டாருக்கான வயரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு, தண்ணீர் தொட்டியில் தொடுகையில் இருந்த வாழை இலை ஊடக நீரில் மின் பாய்ந்துள்ளது. தண்ணீர் அள்ள முயன்றபோது மனைவியும், கணவரும் மின்தாக்கத்துக்கு இலக்காகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: உயிரிழப்புகணவன்புத்தூர்மனைவிமின்சாரம்
Previous Post

மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!- இராஜாங்க அமைச்சர் தகவல்!

Next Post

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

Next Post
இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.