Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!- இராஜாங்க அமைச்சர் தகவல்!

March 10, 2022
in இலங்கை
மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!- இராஜாங்க அமைச்சர் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

டொலரின் விற்பனை விலை அதிகரிப்புக்கு ஏற்ப மருந்துப் பொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் இணைந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும், அதற்கான கடன் வசதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஔடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண எச்சரித்துள்ளார்.

கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளதால் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைசன்ன ஜயசுமனடொலர்நெருக்கடிமருந்துப் பொருள்விலை
Previous Post

முள்ளிமலையில் பிக்குகள் விகாரை அமைக்க முயற்சி!- மக்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தம்!

Next Post

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!

Next Post
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! - புத்தூரில் சோகம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.