Thamilaaram News

25 - April - 2024

Tag: டொலர்

நாள்தோறும் ஒன்ரறை லட்சம் டொலர் செலுத்தும் அரசாங்கம்!

கடந்த 40 நாள்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பருக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. 97 ஆயிரம் ...

Read more

1.8 பில்லியன் டொலரே தற்போது கையிருப்பில்!

தற்போது 1.8 பில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

Read more

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக வெளியான தகவல்

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக ...

Read more

டொலரை ரூபாவுக்கு மாற்றுவதில் பயனில்லை – ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தை முழுமையாக ரூபாவுக்கு மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முன்வைத்துள்ள யோசனையானது நடைமுறைக்கு மாறானது மற்றும் அடிப்படையற்றது ...

Read more

வெளிநாட்டு மருத்துவ பயிற்சியை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

விசேட மருத்துவப் பயிற்சிகளுக்காக மருத்துவப் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக அவர்களுக்குக் கொடுப்பனவு செய்ய வெளிநாட்டு ...

Read more

அடுத்த மாதம் எரிபொருள் இறக்குமதிக்கு டொலர் இல்லை!!

எரிபொருள் கொள்முதலுக்காக கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருள் கொள்வனவு ...

Read more

சீனாவுக்குச் செல்ல திட்டமிடும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு ...

Read more

உணவு இறக்குமதிக்கு டொலரின்றித் தவிக்கும் அரசாங்கம்!!

டிசெம்பர் மாதம் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் ...

Read more

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் வங்கிகளில் குவியும் டொலர்கள்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராபதவி விலகியவுடன் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். நாடு எதிர்நோக்கியிருக்கும் கடுமையான நெருக்கடியில் ”ஜனாதிபதி பதவி விலக ...

Read more

கடனைத் திருப்பிச் செலுத்த சீனாவிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை

நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News