Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரின் மீது தாக்குதல்!- 8 பேர் கைது!!

June 3, 2022
in இலங்கை
வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொடிகாமம் பிரதேச மருததவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று மருத்துவரின் அறைக்குள் வைத்தும், அவரை வெளியே இழுத்தும் தாக்குதல் நடத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 8 இளைஞர்களைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொடிகாமம் மருத்துவமனைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் என்று கூறப்படுகின்றது.

தனது தாத்தாவைச் சிகிச்சைக்கு அழைத்துக் சென்ற யுவதி ஒருவரிடம் மருத்துவர் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டார் என்று தெரிவித்தே இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: இளைஞர்கள்கைதுகொடிகாமம்பிரதேச மருததவமனைபொலிஸார்மருத்துவமனை
Previous Post

நள்ளிரவில் வீடு புகுந்து 20 பவுண் நகை திருட்டு!

Next Post

கோஷ்டி மோதலில் ஐவர் காயம்!!

Next Post
மருத்துவபீட மாணவி எனக் கூறி வீட்டு உரிமையாளரை ஏமாற்றிய யுவதி!! – திருநெல்வேலியில் சம்பவம்!!

கோஷ்டி மோதலில் ஐவர் காயம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.