Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

புலமைப்பரிசில் பரீட்சையில் மகனுக்கு குறைவான புள்ளி!!- தாய் உயிர்மாய்க்க முயற்சி!

March 15, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மருத்துவபீட மாணவி எனக் கூறி வீட்டு உரிமையாளரை ஏமாற்றிய யுவதி!! – திருநெல்வேலியில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில், மகன் வெட்டுப்புள்ளிக்குக் குறைவான புள்ளிகளைப் பெற்றதால் தாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரை மாய்க்க முயன்ற தாய் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட மருததுவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்துக்கு முன்னுதாரணமானவை அல்ல என்று சுட்டிக்காட்டும் புத்திஜீவிகள், பரீட்சைகள் மாத்திரம் ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிராமப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் நகரப் பாடசாலைகளில் கற்பதற்கும், வருடாந்த குடும்ப வருமானம் குறைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் ஒரு தொகை உதவிப்பணம் பெற்றுக் கொடுப்பதற்காகவுமே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை உருவாக்கப்பட்டது.

இரண்டு அடிப்படை நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட. இந்தப் பரீட்சை இன்று பத்து வயது மாணவர்களின் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான ஒரு பலப்பரீட்சையாக மாறிவிட்டது என்பது பலரதும் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

முக்கியமாக இது தாய்மாரின் பரீட்சையெனப் பெயர் பெற்றது. குடும்ப கெளரவம், சமூக அந்தஸ்தாக இந்தப் பரீட்சை மாறியுள்ளதமை கவலை தரும் விடயமாகும்.

Tags: உயிர்மாய்க்க முயற்சிகிளிநொச்சிபுலமைப் பரிசில்புள்ளி குறைவுமாணவன் தாய்
Previous Post

நாடு முழுவதும் எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?- வெளியான திடீர் அறிவிப்பு!

Next Post

கோட்டாவுக்கு ஆதரவாக இப்போதும் பரப்புரை!!

Next Post
கோட்டாவுக்கு ஆதரவாக இப்போதும் பரப்புரை!!

கோட்டாவுக்கு ஆதரவாக இப்போதும் பரப்புரை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.