Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தவர்கள்!

November 9, 2022
in இலங்கை
பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் மலேசியாவுக்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளனர். இவர்கள் கனடாவுக்குச் செல்லவே முயற்சித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பெரும்தொனைப் பணம் கொடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து ஆயிரத்து 800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளும், அவசர உதவிகளும் வழங்கப்படுகின்றன என்று அந்த நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

Tags: கனடா செல்லல்படகுபிலிப்பைன்ஸ் கடல்முயற்ச்சியாழ் வாசிகள்
Previous Post

போதைக்கு அடிமையான 81 மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் – அதிர்ச்சித் தகவல்

Next Post

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

Next Post
சூரன்போரில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு - ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.