Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

பண்டத்தரிப்பில் திடீர் சுகவீனமுற்றவர் சிகிச்சை பயனின்றி சாவு!!

April 27, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு நாய் கடித்தமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது-50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வேலைக்குச் சென்றுவரும்போது வீதியில் நாய் கடித்துள்ளது.

இவர் இரு நாள்கள் கழித்து 17ஆம் திகதி மருத்துவமனை சென்று ஊசி ஏற்றிக் கொண்டுள்ளார். ஆயினும் அவருக்கு ஏற்பூசி ஏற்றப்பட்டிருந்தது என்றும், விசர்நாய்க் கடி தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் திடீர் சுகவீனமுற்ற அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயினும் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே இறப்புக்கான சரியான காரணத்தைக் கூற முடியும் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

Tags: குடும்பஸ்தர்சிகிச்சைதிடீர் சுகவீனம்நாய் கடிபண்டத்தரிப்புபயனின்றி சாவுயாழ்ப்பாணம்
Previous Post

அலரி மாளிகை முன் “மைனா கோ கம” போராட்டம்!!

Next Post

உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

Next Post
உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.