Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தீவகக் கடற்கரைகளில் கரையொதுங்கும் கிருமிநாசினிகள்! – சுற்றுச் சூழலுக்கு ஆபத்தா?

June 3, 2022
in இலங்கை
தீவகக் கடற்கரைகளில் கரையொதுங்கும் கிருமிநாசினிகள்! – சுற்றுச் சூழலுக்கு ஆபத்தா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் தீவகத்தில் 34 கிருமி நாசினி மூடைகள் கரையொதுங்கியுள்ளன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்த முற்பட்டபோது, இலங்கைக் கடற்படையினரைக் கண்டு கடலில் வீசப்பட்ட கிருமி நாசினி மூடைகளே கரையொதுங்கியுள்ளன என்று கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டில் இருந்த கடந்த 27ஆம் திகதி நாட்டுப் படகில் கிருமி நாசினி கடத்தி வந்தவர்கள், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினரைக் கண்டதும் கிருமி நாசினி மூடைகளைக் கடலில் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு வீசப்பட்ட கிருமிநாசினி மூடைகள் தற்போது அனலைதீவு, நெடுந்தீவுக் கடற்கரைகளில் கரையொதுங்குகின்றன.

Tags: அனலைதீவுகரையொதுங்கும்கிருமிநாசினிகள்தீவகம்நெடுந்தீவுமூடைகள்யாழ்ப்பாணம்
Previous Post

கொரோனா நிதியில் இருந்து மருந்துக் கொள்வனவு – ஜனாதிபதி விடுத்த உத்தரவு!

Next Post

நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பஸில்! – மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Next Post
மொட்டுக் கட்சியை உரிமைகோர முடியாது பஸில்!! – கிளம்பியது எதிர்ப்பு!!

நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பஸில்! - மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.