Thamilaaram News

28 - March - 2024

Tag: நெடுந்தீவு

தீவகக் கடற்கரைகளில் கரையொதுங்கும் கிருமிநாசினிகள்! – சுற்றுச் சூழலுக்கு ஆபத்தா?

யாழ்ப்பாணம் தீவகத்தில் 34 கிருமி நாசினி மூடைகள் கரையொதுங்கியுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்த முற்பட்டபோது, இலங்கைக் கடற்படையினரைக் கண்டு கடலில் வீசப்பட்ட கிருமி நாசினி மூடைகளே ...

Read more

நெடுந்தீவில் கடலில் வீழ்ந்த ’நேவி’ சாவு!

நெடுந்தீவுக் கடலில் காணாமல் போயிருந்த கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் அனலைதீவுக் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என்று கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன. கம்பளையைச் ...

Read more

இராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்தமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் ...

Read more

அத்துமீறி மீன்பிடித்த 16 தமிழக மீனவர் கைது!!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 16 பேர் கைது இலங்கைக் கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பு மற்றும் இரணைதீவுக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News