Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
பிரபல காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம் December 7, 2023
தண்ணீரில் தவிக்கும் மக்கள்.. நடிகர் விஜய் வைத்த கோரிக்கை! December 7, 2023
வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு December 7, 2023
Next
Prev
Home இலங்கை

கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!

December 3, 2022
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டாவில் மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்த 75 வயதான வயோதிப பெண்ணிடம் உந்துருளியில் வருகை தந்த நபர் தன்னை கிராமஅலுவலகர் என போலியாக அடையாளப்படுத்தியுள்ளார். 

உங்களுக்கு 70 ஆயிரம் ரூபா உதவித்தொகை வந்துள்ளது. உடனடியாக என்னுடன் வாருங்கள் என்று தெரிவித்து அவர் அழைத்துள்ளார். 

அதை உண்மையென்று நம்பி அந்த அந்த வயோதிப பெண் சென்ற நிலையில், நந்தாவில் கோவில் பகுதியில் யாருமற்ற தனிமையை சாதமாக பயன்படுத்தி மேற்படி வயோதிப பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். 

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: இலங்கையாழ்ப்பாணம்
Previous Post

லண்டனில் உணவுக்காக மோதிக்கொள்ளும் மக்கள்

Next Post

விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

Next Post
விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

December 7, 2023

Recent News

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
0
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
0
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
0
சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

December 7, 2023
0
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.