Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!

December 3, 2022
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டாவில் மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்த 75 வயதான வயோதிப பெண்ணிடம் உந்துருளியில் வருகை தந்த நபர் தன்னை கிராமஅலுவலகர் என போலியாக அடையாளப்படுத்தியுள்ளார். 

உங்களுக்கு 70 ஆயிரம் ரூபா உதவித்தொகை வந்துள்ளது. உடனடியாக என்னுடன் வாருங்கள் என்று தெரிவித்து அவர் அழைத்துள்ளார். 

அதை உண்மையென்று நம்பி அந்த அந்த வயோதிப பெண் சென்ற நிலையில், நந்தாவில் கோவில் பகுதியில் யாருமற்ற தனிமையை சாதமாக பயன்படுத்தி மேற்படி வயோதிப பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். 

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: இலங்கையாழ்ப்பாணம்
Previous Post

லண்டனில் உணவுக்காக மோதிக்கொள்ளும் மக்கள்

Next Post

விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

Next Post
விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.