Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

காட்டுக்கு இருந்தே தேசிய தலைவர் செய்தார்!! – நாட்டுக்குள் இருந்து திணரும் ராஜபக்சக்கள்! – சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சாடல்!!

March 31, 2022
in ஏனையவை
காட்டுக்கு இருந்தே தேசிய தலைவர் செய்தார்!! – நாட்டுக்குள் இருந்து திணரும் ராஜபக்சக்கள்! – சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சாடல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காட்டுக்குள் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் நிர்வாகத்தை திறம்பட நடத்தினார்கள். ஆனால் நாட்டுக்கு இருந்து கொண்டு நாட்டை நடத்தத் தெரியாதுள்ளனர் ராஜபக்சக்கள்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் கெங்காதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆட்சியாளர்களின் நிர்வாகத்தை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

69 லட்சம் பேரின் தூர நோக்கற்ற தெரிவின் காரணமாக, இன்று முழுநாட்டு மக்களும் பெரியதொரு இன்னல் நிலைமைக்குள் சிக்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மிக விரைவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து மக்களை இந்தக் கொடூரமான பிடியில் இருந்து மீட்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஒரு தனிக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்கான நேரம் வரவிருக்கின்றது. நாட்டிலுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Tags: ஆட்சிமாற்றம்இலங்கைதேசியத் தலைவர்ராஜபக்சக்கள்வே.பிரபாகரன்
Previous Post

தமிழ் இளைஞரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர் உயர் நீதிமன்றம்!

Next Post

ரொஹிங்கிய இனப்படுகொலை! அமெரிக்காவின் அங்கீகாரத்தை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Next Post
ரொஹிங்கிய இனப்படுகொலை! அமெரிக்காவின் அங்கீகாரத்தை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

ரொஹிங்கிய இனப்படுகொலை! அமெரிக்காவின் அங்கீகாரத்தை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.