Thamilaaram News

29 - March - 2024

Tag: ராஜபக்சக்கள்

நாட்டை மீட்ட நான் ஏன் ஓட வேண்டும் – மஹிந்த ராஜபக்ச கூறுகிறார்!!

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். நான் எப்போதும் மக்களுடன் தான் ...

Read more

ராஜபக்சக்களின் சொத்துக்கள் பறிமுதல் – சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்!

இன்று நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது. இந்தக் கொடுங்கோல் அரசை உடனடியாகத் தூக்கியெறிந்து, மக்கள் சார் அரசை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read more

ராஜபக்சக்கள் பதுக்கிய பணத்தை மீள ஒப்படைக்குக!!- ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தல்!

ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம், திறைசேரியிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ...

Read more

சகோதர பாசத்தால் உருகும் ராஜபக்சக்கள்! – இடைக்கால அரசாங்கம் “அவுட்”!!

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. பதவி உட்பட ஏனைய எல்லா விடயங்களைவிடவும் எனக்கு எனது சகோதரர் முக்கியம் என்று ஜனாதிபதி கோத்தாபய ...

Read more

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருடன் இத்தாலி பயணமான கொழும்புப் பேராயர்!

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 56 பேர் கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது. நேற்று காலை வத்திக்கான் நோக்கிப் ...

Read more

புத்தாண்டு தினத்திலும் விடாது தொடரும் போராட்டம்!! – ராஜபக்சக்களுக்கு நெருக்கடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழ், சிங்கள புத்தாண்டு ...

Read more

ராஜபக்சக்கள் இல்லாத இடைக்கால அரசு!! – யோசனையை நிராகரித்த கோத்தாபய!!

ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ...

Read more

சுபநேரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு!!

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்க இருந்தபோதும், அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 15 ...

Read more

கெஞ்சும் கோட்டாபய!! – இரக்கம் காட்ட மறுத்த சஜித் தரப்பு!!

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...

Read more

காட்டுக்கு இருந்தே தேசிய தலைவர் செய்தார்!! – நாட்டுக்குள் இருந்து திணரும் ராஜபக்சக்கள்! – சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சாடல்!!

காட்டுக்குள் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் நிர்வாகத்தை திறம்பட நடத்தினார்கள். ஆனால் நாட்டுக்கு இருந்து கொண்டு நாட்டை நடத்தத் தெரியாதுள்ளனர் ராஜபக்சக்கள். இவ்வாறு ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News