Thamilaaram News

05 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

கடனைக் கேட்கச் சென்றவரை கொன்று புதைத்த கொடூரம்!! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!

April 8, 2022
in இலங்கை
கடனைக் கேட்கச் சென்றவரை கொன்று புதைத்த கொடூரம்!! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மணியந்தோட்டம் உதயநகரைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே காணாமல் போயிருந்தார். இவர் கொலை செய்யப்பட்டு, பிறிதொரு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் கொடுத்த கடனை மீளக் கேட்கச் சென்றபோது, அந்த வீட்டில் இருந்தவர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பெண் காணாமல் போயிருந்தமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்தப் பெண் கடைசியாகச் சென்ற வீட்டிலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அந்த வீட்டு வளாகத்தில் பெண் புதைக்கப்பட்டமைக்கான தடயங்களைப் பொலிஸார் சேகரித்துள்ளனர்.

பெண்ணின் மோட்டார் சைக்கிளும் அந்த வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் கணவன், மனைவி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான கணவனும், மனைவியும், சடலம் புதைக்கப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படும் வீட்டைச் சேர்ந்தவர்களாவர்.

Tags: பெண் கொலைபொலிஸார்யாழ்ப்பாணம்விசாரணை
Previous Post

நாடாளுமன்றம் வந்த கோத்தாபய! – கூச்சலிட்ட எதிரணி எம்.பிக்கள்!!

Next Post

தமிழக மீனவர்களுக்கு 24 கோடி ரூபா காசுப் பிணை!! – கிளி.நீதிமன்றம்அதிரடி உத்தரவு!!

Next Post
தமிழக மீனவர்களுக்கு 24 கோடி ரூபா காசுப் பிணை!! – கிளி.நீதிமன்றம்அதிரடி உத்தரவு!!

தமிழக மீனவர்களுக்கு 24 கோடி ரூபா காசுப் பிணை!! - கிளி.நீதிமன்றம்அதிரடி உத்தரவு!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

தியாகி திலீபனின் ஆசியுடன் திருமணம்: நெகிழ்ச்சிச் சம்பவம்

தியாகி திலீபனின் ஆசியுடன் திருமணம்: நெகிழ்ச்சிச் சம்பவம்

February 4, 2023
இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று

February 4, 2023
சுதந்திர தினத்திற்கு கொழும்பில் எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்!

சுதந்திர தினத்திற்கு கொழும்பில் எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்!

February 4, 2023
திடீரென பற்றியெரிந்த வாகனம் – கொழும்பில் நடந்த சம்பவம்

திடீரென பற்றியெரிந்த வாகனம் – கொழும்பில் நடந்த சம்பவம்

February 4, 2023

Recent News

தியாகி திலீபனின் ஆசியுடன் திருமணம்: நெகிழ்ச்சிச் சம்பவம்

தியாகி திலீபனின் ஆசியுடன் திருமணம்: நெகிழ்ச்சிச் சம்பவம்

February 4, 2023
இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று

February 4, 2023
சுதந்திர தினத்திற்கு கொழும்பில் எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்!

சுதந்திர தினத்திற்கு கொழும்பில் எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்!

February 4, 2023
திடீரென பற்றியெரிந்த வாகனம் – கொழும்பில் நடந்த சம்பவம்

திடீரென பற்றியெரிந்த வாகனம் – கொழும்பில் நடந்த சம்பவம்

February 4, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.