Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!

December 31, 2022
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் போலி
அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இதன்போது இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபாவையும், காலி கராப்பிட்டிய அரச வங்கியொன்றில் இருந்து 2,75,000
ரூபாவையும் மோசடியாகப் பெற்றுள்ளதாக பத்தேகம மற்றும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தேகம கிராம வங்கி ஏ.டி.எம்.க்கு வந்துள்ள இரண்டு வெளிநாட்டவர்களும் போலி அட்டை மூலம் இயந்திரம் பழுதடையாமல் 1140 ரூபாய் 5000 நோட்டுகளை பெற்றுள்ளர்.

வங்கி முகாமையாளர் பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கமைய, பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆராய்ந்த போது மோசடி குறித்து தெரியவந்துள்ளது.

இதன்போது வங்கியின் கணினி தரவு அமைப்பில் பணம் இருப்பதைக் காட்டினாலும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என முகாமையாளர் பொலிஸாருக்கு மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி கராப்பிட்டிய அரச வங்கிக் கிளையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து நேற்று இரண்டு வெளிநாட்டவர்கள் போலி அட்டையைப் பயன்படுத்தி 275,000 ரூபாவை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காலி
தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: #ATM#Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்காதீர்கள்:

Next Post

இரு சிறுவர்கள் உட்பட நால்வர்… கனடாவில் துயரம்

Next Post
இரு சிறுவர்கள் உட்பட நால்வர்… கனடாவில் துயரம்

இரு சிறுவர்கள் உட்பட நால்வர்... கனடாவில் துயரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.