Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்திலும் வீதி மறியல்!

May 24, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்திலும் வீதி மறியல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

யாழ்ப்பாணம், பரமேஸ்வராச் சந்தியில் உள்ள லிட்ரோ முகவர் நிலையத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டபோதும், அங்கு விநியோகம் நடைபெறவில்லை.

கடந்த சில நாள்களாக தினமும் சிலிண்டருடன் சென்று ஏமாற்றமடைந்த மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முகவர் நிலையத்தில் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளன என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.

சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் மக்களுடன் கலந்துரையாடியதுடன், முகவர் நிலையத்தைச் சோதனையிட்டபோது அங்கு எரிவாயு சிலிண்டர்கள் இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் பதுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொலிஸார் தலையிட்டு விநியோகிப்பர் என்றும் உறுதி மொழி வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Tags: எரிவாயு சிலிண்டர்பரமேஸ்வராச் சந்திமக்கள் போராட்டம்யாழ்ப்பாணம்வீதியை மறித்து
Previous Post

நிதியமைச்சராகச் செயற்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!

Next Post

நல்லூர் பிரதேச செயலரால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! – மக்கள் குழப்பம்!

Next Post
நல்லூர் பிரதேச செயலரால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! – மக்கள் குழப்பம்!

நல்லூர் பிரதேச செயலரால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! - மக்கள் குழப்பம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.