Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

எரிபொருள் பதுக்கல் 137 பேர் கைது!!

May 26, 2022
in முக்கியச் செய்திகள்
முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எரிபொருளைப் பதுக்கிய குற்றச்சாட்டில் 137 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்தச் சுற்றிவளைப்புகளில் 27 ஆயிரம் லீற்றர் பெற்றோல் மற்றும் 22 ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பெற்றோல் நிலையங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் விற்கப்படும் எரிபொருளை சேகரித்து பல்வேறு நபர்கள் அதிக விலைக்கு விற்கின்றனர் என்று கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

எரிபொருளை மோசடி செய்து அதிக விலைக்கு விற்பது தொடர்பாக பொதுமக்களுக்குத் தகவல் தெரிந்தால் 118 – 119 மற்றும் 1997 ஆகிய எண்களுக்கு அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: எரிபொருள்எரிபொருள் பதுக்கல்கைதுநிஹால் தல்துவபொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Previous Post

18 நாள்களில் 16 லட்சம் லீற்றர் பெற்றோலைத் தீர்த்த யாழ். மக்கள்! – அதிர்ச்சித் தகவல்!!

Next Post

உலக வங்கியின் கடன் இலங்கைக்கு இல்லை!

Next Post
உலக வங்கியின் கடன் இலங்கைக்கு இல்லை!

உலக வங்கியின் கடன் இலங்கைக்கு இல்லை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.