Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

எகிறியது சமையல் எரிவாயு!!- லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

April 26, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தொடரவுள்ளது எரிவாயுத் தட்டுப்பாடு!! – லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாளை புதன்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் ஆறு நாள்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு 12.5kg 2 ஆயிரத்து 185 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 4 ஆயிரத்து 860 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 kg எரிவாயு சிலிண்டர் 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ஆயிரத்து 945 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2.3kg சமையல் எரிவாயு சிலிண்டர் 404 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் விநியோகம் இரண்டு நாள்களுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்திருந்த நிலையில் நாளை விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags: அதிகரிப்புசமையல் எரிவாயுசிலிண்டர்லிட்ரோ நிறுவனம்விலை
Previous Post

இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவில்லை! – மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்கிறார் சஜித்!!

Next Post

நிதியும் நீதியும் சப்ரியின் வசம்!!

Next Post
நிதியும் நீதியும் சப்ரியின் வசம்!!

நிதியும் நீதியும் சப்ரியின் வசம்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.