Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருடன் இத்தாலி பயணமான கொழும்புப் பேராயர்!

April 23, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருடன் இத்தாலி பயணமான கொழும்புப் பேராயர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 56 பேர் கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது.

நேற்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் அடங்குகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் எனப் பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை என்பதால்தான் சர்வதேசத்தை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விமான நிலையத்தில் வைத்து குறிப்பிட்டனர்.

Tags: அச்சம்இத்தாலிஈஸ்டர் தாக்குதல்கொழும்புப் பேராயர்ராஜபக்சக்கள்
Previous Post

நிறைவேற்று அதிகாரம் நீக்கம்!- போர்க்கொடி தூக்கும் பொன்சேகா!

Next Post

நெருக்கடிக்கு தீர்வு காணாது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கம்! – சஜித் கடும் விமர்சனம்!

Next Post
காலி முகத் திடலில் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மக்கள் போராட்டம்!!

நெருக்கடிக்கு தீர்வு காணாது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கம்! - சஜித் கடும் விமர்சனம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.