Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இலங்கை தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் மோடிக்கு கடிதம்

January 27, 2022
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை தமிழக மீனவர்களின் படகுகளை  ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் மோடிக்கு  கடிதம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மத்திய அரசு இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை)
கூறியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர்
ஜெய்சங்கருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், இலங்கை அரசால் தமிழக
மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 மீன்பிடி
படகுகளை ஏலம் விடுவது தொடர்பாகவும் ஜனவரி 23ம் திகதி இலங்கை நாட்டினர்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சம்மந்தமாகவும் கேள்வி எழுப்பியதாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள
105 மீன்பிடிப் படகுகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வரும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏலத்தில் விடுவதற்கு
முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது என கூஅறியுள்ளார்

Previous Post

இராணுவ புலனாய்வுப் பிரிவு தமிழ்ப் பொலிஸார் மீது விசாரணை

Next Post

முன்னணி இரட்டை வேடம் என சுரேஷ்குற்றச்சாட்டு 13 திருத்த சட்டம் வேண்டாமாம்; மாகாண சபை வேண்டுமாம்!

Next Post
முன்னணி இரட்டை வேடம் என சுரேஷ்குற்றச்சாட்டு 13  திருத்த சட்டம்  வேண்டாமாம்; மாகாண சபை வேண்டுமாம்!

முன்னணி இரட்டை வேடம் என சுரேஷ்குற்றச்சாட்டு 13 திருத்த சட்டம் வேண்டாமாம்; மாகாண சபை வேண்டுமாம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.