Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

இலங்கையில் உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் – அதிர்ச்சிப் பின்னணி!

November 2, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
இலங்கையில் உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் – அதிர்ச்சிப் பின்னணி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாலியல் உணர்ச்சி தூண்டல் மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது என்று மாநகர உதவி இறப்பு விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

இளைஞர்களும், யுவதிகளும் மருத்துவ ஆலோசனை இன்றி பாலியல் தூண்டல் மாத்திரைகளைப் பயன்படுத்துவதே மரணங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.

20 முதல் 25 வயதான இளைஞர்கள் பாலுறவுப் பரிசோதனை முயற்சியாக பாலியல் தூண்டல் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர்.

45 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் பாலுறவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.

பாலுறவு தூண்டல் மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது மிக ஆபத்தானது என்று தெரிவித்த இரேஷா சமரவீர, உரிய அளவுக்கு மேலதிகமாக எடுக்கப்படும் மாத்திரைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

Tags: இலங்கைஇறப்பு விசாரணைஉடலுறவுகொழும்புபாலியல் உணர்ச்சிமரணங்கள்
Previous Post

திலினியுடன் தொடர்பு! – தேரர்கள் உட்படப் பல பிரபலங்களுக்கு ஆபத்து!

Next Post

கோட்டாபயவை வீழ்த்திய நாமல்! – அம்பலமானது உள்வீட்டு விவகாரம்!

Next Post
கோட்டாபயவை வீழ்த்திய நாமல்! – அம்பலமானது உள்வீட்டு விவகாரம்!

கோட்டாபயவை வீழ்த்திய நாமல்! - அம்பலமானது உள்வீட்டு விவகாரம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.