Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

April 29, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாவது நாளாக கலிகமுவவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் பின்னர் தன்னோவிட்டவை சென்றடையவுள்ளது.

நாளை தன்னோவிட்டவில் இருந்து யக்கல வரையில் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ந்து 30ஆம் திகதி பேலியகொடவுக்கு வரவுள்ளது.

அதைத் தொடர்ந்து பேலியகொடையில் இருந்து மே தின ஊர்வலம் இடம்பெற்று பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சென்றடையவுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர் என்றும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் சாதகமான எதையும் சாதிக்கத் தவறியுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடியை நாட்டுக்குச் சமாளிப்பதற்கு உதவுவதற்காக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: அரசாங்கம்இலங்கைஐக்கிய மக்கள் சக்திகலிகமுவதன்னோவிட்டபேரணிபேலியகொட
Previous Post

நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி! – இனி இந்த விடயங்கள் கட்டாயம்!

Next Post

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் போராட்டம்!! – இலங்கையின் இயல்புநிலை முடங்கியது!

Next Post
அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் போராட்டம்!! – இலங்கையின் இயல்புநிலை முடங்கியது!

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் போராட்டம்!! - இலங்கையின் இயல்புநிலை முடங்கியது!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.