Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? – பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள தகவல்!

May 27, 2022
in இலங்கை
மஹிந்தவைக் காப்பாற்ற தீவிர முயற்சி!! – சாத்தியப்படாவிட்டால் பதவி பறிபோகலாம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது என்று வெளியான செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் , சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் எனவும் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அரச ஊழியர்இடைக்கால வரவு - செலவுத் திட்டம்சம்பளம்பிரதமர்பிரதமர் ஊடகப் பிரிவுரணில் விக்ரமசிங்க
Previous Post

பெற்றோல் வரிசைகள் அவசியமில்லை! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Next Post

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Next Post
யாழில் சீராகின்றது பெற்றோல் நெருக்கடி!!

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! - வெளியான அதிர்ச்சித் தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.