Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை!! – மருந்துகளைத் தர மறுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!!

April 12, 2022
in இலங்கை
மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு!! – சுகாதாரக் கட்டமைப்பு செயலிழக்கும் அபாயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை – மருந்துகள் மருத்துவஉபகரணங்களை பெறமுடியாத நிலை – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லாததன் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் மருத்துவஉபகரணங்களை பெறமுடியாத நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்குபவர்கள் மத்தியில் அரசாங்கம் குறித்தும் சுகாதார அமைச்சு குறித்தும் நம்பிக்கை இல்லாததால் மருத்துகள் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுயாதீனபொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆபத்தான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள் -சிறிய தொற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள் உட்பட நோயாளிகளுக்கு வழங்கப்படும் 237 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது மருந்துகள் பற்றாக்குறையால் அரச, தனியார் மருத்துமனைகள் மருந்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: அரசாங்கம்இலங்கைடொலர் பிரச்சினைமருத்துவமனைகள்மருந்துத் தட்டுப்பாடு
Previous Post

ராஜபக்சக்கள் இல்லாத இடைக்கால அரசு!! – யோசனையை நிராகரித்த கோத்தாபய!!

Next Post

அரசாங்கத்தை எதிர்க்கும் எம்.பிக்களுடன் சந்திப்பு நடத்திய சந்திரிகா!

Next Post
அரசாங்கத்தை எதிர்க்கும் எம்.பிக்களுடன் சந்திப்பு நடத்திய சந்திரிகா!

அரசாங்கத்தை எதிர்க்கும் எம்.பிக்களுடன் சந்திப்பு நடத்திய சந்திரிகா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.