Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அதிகரித்தது மின்வெட்டு நேரம்! – இன்று வெளியான அறிவிப்பு!!

June 6, 2022
in இலங்கை
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு!! – மீண்டும் இருளில் மூழ்குமா இலங்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நாளாந்தம் 2 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்தது.

அதேநேரம், எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுமின்வெட்டு
Previous Post

வவுனியாவில் திடீரெனத் தீப்பிடித்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

Next Post

அரச ஊழியர்கள் இனி வீடுகளில் இருந்து வேலை! – திட்டத்தை தயாரித்தது அமைச்சு!!

Next Post
அரச ஊழியர்கள் இனி வீடுகளில் இருந்து வேலை! – திட்டத்தை தயாரித்தது அமைச்சு!!

அரச ஊழியர்கள் இனி வீடுகளில் இருந்து வேலை! - திட்டத்தை தயாரித்தது அமைச்சு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.