Thamilaaram News

25 - April - 2024

Tag: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு நாள்கள் 80 நிமிட மின்வெட்டு!!

இன்றும், நாளையும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு (மொத்தமாக 80 நிமிடங்கள்) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அனைத்து வலயங்களிலும் ...

Read more

12 மணி நேர மின் வெட்டு ஏற்படும் அபாய நிலைமை!

எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read more

மின்வெட்டுத் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளை (08) முதல் எதிர்வரும் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, ...

Read more

மின்வெட்டுத் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் ...

Read more

அதிகரித்தது மின்வெட்டு நேரம்! – இன்று வெளியான அறிவிப்பு!!

இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நாளாந்தம் 2 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ...

Read more

ஊரடங்கு நீக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்!!

இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாவிட்டால் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாளை ஏழு மணி நேரத்துக்கும் அதிக மின்வெட்டு!! – மின்சார சபை அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A முதல் L வரையான வலயங்களில் காலை ...

Read more

இன்றும் இரண்டரை மணிநேர மின்வெட்டு! – மின்சார சபையின் அறிவித்தல்!!

இலங்கையில் சில பகுதிகளில் இன்று இரண்டரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது. ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் ...

Read more

மின்வெட்டால் பறந்தது 3 ஆயிரம் கோடி ரூபா!! – இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டுக் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த பத்து நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டு காரணமாக ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News