துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
தங்க நிலவரம்
April 30, 2024
யாழில் மூளைக்க காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை!
April 30, 2024
வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண் மீதும் அவருடைய தாயார் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்த நபர் கைது ...
Read moreவவுனியா - செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் நேற்று மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம ...
Read moreவவுனியாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் ...
Read moreவவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலைகள் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் ...
Read moreபொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 931 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் ...
Read moreவவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, ...
Read more