ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கனடரின் ஒன்றாரியோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி மூட்டம் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் ...
Read moreகனடாவில் வழமைக்கு மாறான கிறிஸ்மஸ் வானிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக இந்தக் காலப் பகுதியில் நிலவும் கடும் குளிரான வானிலையிலிருந்து இம்முறை மாற்றம் பதிவாகியுள்ளது. ஒன்றாரியோவின் ...
Read moreதனது மகனை கடந்த ஓராண்டுக்கும் மேலாக காணாமல் தவிப்பதாக இந்திய கிரிக்கெட்வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு ...
Read moreகனடாவின் ஒட்டாவா நகரில் காசா போருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா நகர நிர்வாகத்தினால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் ...
Read moreஅமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த இந்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவின் மோரிஸ்வில்லேவை சேர்ந்தவர் 33 வயதான பிரியங்கா ...
Read moreகனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான். சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் ...
Read moreயாழ்ப்பாணம் - அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ...
Read moreகனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. ...
Read moreஇன்றைய பஞ்சாங்கம் 27-12-2023, மார்கழி 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் ...
Read moreஅண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி, குணரத்தினம் சுபீனா மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த டெங்கு ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.