Thursday, September 19, 2024

Tag: #Person

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் அந்த துப்பாக்கியின் உரிமையாளரும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் ...

Read more

யாழில் கொலை செய்யப்பட்ட நபர்: கைதான பெண் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒரு வார ...

Read more

விமானத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு நேர்ந்த சோக சம்பவம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து ...

Read more

யாழில் அதிர்ச்சி சம்பவம்: நபரொருவரை அடித்துக் கொன்ற மனநோயாளி!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் நேற்றைய தினம் ...

Read more

கிழக்கு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

கிழக்கு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பெக்டனில் உள்ள டோல்கேட் சாலையில் தீப்பிடித்த ஐந்து ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் ஒரு ...

Read more

Recent News