Friday, September 20, 2024

Tag: #EasterAttack

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி கோரி தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை என்ற அமைப்பினால் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் ...

Read more

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்ச உடனடியாக இடமாற்றம் செய்தார். இது பொய்யல்ல, இது உண்மை என எதிர்க்கட்சித் ...

Read more

சனல் – 4 காணொளி: விசாரணைக்கு கோட்டாபய தயார்!

சனல் 4' ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...

Read more

பயங்கரவாதி சஹ்ரானின் வாகனத்தில் சிங்கள எம்.பி: புத்தராக மாறும் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை தான் பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வாகனம் ...

Read more

64 பக்க ஆவணங்களுடன் மௌலானா சரண்! வெளிவரும் சதித்திட்ட பின்னணி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானா - பிள்ளையானுக்கு இடையிலான மோதல் பணத்திற்காகவே தோன்றியிருக்கலாம் என புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

Read more

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சனல் ...

Read more

“இஸ்லாமிய மத சிந்தனையின்படி தாக்குதல் நடத்தப்பட்டது : சரத் வீரசேகரவின் உரைக்கு கண்டனம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையில், "இஸ்லாமிய மத சிந்தனையின்படி" தீவிரவாதிகளால் தாக்குதல் ...

Read more

பிள்ளையானுக்கு சிறையில் உதவிய அதிகாரிகள்: சனல் 4 இல் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா ...

Read more

காணொளி நீக்கப்படவில்லை – நாமலின் குற்றச்சாட்டை மறுத்தது சனல் 4

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியது போல் இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 காணொளி நீக்கப்படவில்லை. சனல் 4 இணையதளத்தில் இருந்து காணொளி ...

Read more

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

Read more
Page 1 of 2 1 2

Recent News