Friday, September 20, 2024

Tag: #Easter

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி கோரி தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை என்ற அமைப்பினால் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் ...

Read more

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்ச உடனடியாக இடமாற்றம் செய்தார். இது பொய்யல்ல, இது உண்மை என எதிர்க்கட்சித் ...

Read more

64 பக்க ஆவணங்களுடன் மௌலானா சரண்! வெளிவரும் சதித்திட்ட பின்னணி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானா - பிள்ளையானுக்கு இடையிலான மோதல் பணத்திற்காகவே தோன்றியிருக்கலாம் என புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

Read more

பிள்ளையானுக்கு சிறையில் உதவிய அதிகாரிகள்: சனல் 4 இல் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா ...

Read more

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான ஆவணப்படம் வெளியானது!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 வினால் ஆவண படம் ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ் என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் இலங்கை ...

Read more

சனல்-4 காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் : நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிப்பு

சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்-4 ஊடகம் தகவல்களை வெளியிட்டவுள்ளது. இந்த ...

Read more

Recent News