துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய விடயத்தை எமது இந்நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான முதுகெலும்பு அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என சர்ச்சைக்குரிய ...
Read moreமயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து ...
Read moreமட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ...
Read moreஉண்ணா நோன்பிருந்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதல் முயற்சியொன்று மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. அதேபோன்ற முயற்சியொன்று மட்டக்களப்பு ...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் திராய்மடு பகுதியை ...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் நேற்று (11) மதியம் பாரியளவில் பரவிய தீ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையின் ...
Read moreமட்டக்களப்பில் இயங்கி வரும் பிரபல ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் சிலரால் அங்கு வேலைக்கு செல்லும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. இது தொடர்பிலான காணொளியில் ...
Read moreமட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சமிளகாய் 1300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவும், ஒரு ...
Read moreமட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 ...
Read moreமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று ...
Read more