துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட திடீரென தாக்குதலில் 22 ற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் ...
Read moreமியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் புலம் பெயர்ந்த முகாமில் தங்கியிருந்த 11 குழந்தைகள் உட்பட சுமார் 29 பேர் உயிரிழந்தாக ...
Read moreஇஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கனடா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத விதமாக திடீர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு கனடிய ...
Read moreயாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி சிறுப்பிட்டிப் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் ...
Read moreகனடாவில் பூங்கா ஒன்றில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அல்பர்ட்டாவின் பான்ஃப் தேசிய பூங்காவில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த தாக்குதலை ...
Read moreஅநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் ஒருவர் கெக்கிராவையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு ...
Read moreஇலங்கைக்கு வருகை தந்துள்ள இரு கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ...
Read moreஅவுஸ்திரேலியாவின் வடக்கு மாகாண முதலமைச்சரான பைல்ஸ் (45) தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு கடைக்கு அருகில் நின்றிருந்த முதலமைச்சரை நோக்கி வங்கியிலிருந்து ...
Read moreசூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சந்தை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் விமானம் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளதாக மனிதாபிமான உதவிகளை ...
Read moreஅவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் ...
Read more