துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து சங்கிலித் தொடராகப் பல பொருள்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் அதிகரித்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் ...
Read moreகோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை கோதுமை மா விநியோக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிததது. அண்மையில் கோதுமை மாவின் ...
Read moreநாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் நேற்றைய நிலைவரப்படி, 24 கரட் தங்கம் ...
Read moreஇலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து இரண்டு லட்சம் ரூபாவை நெருங்கியுள்ளது. 24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று ஒரு லட்சத்து 95 ...
Read moreஇலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எட்டியிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தங்கத்தின் அதிகூடிய விலை உயர்வு இதுவாகும். கடந்த ...
Read moreலங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. அனைத்து விதப் பெற்றோலின் விலைகளும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. ...
Read moreஎரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் ...
Read moreமுட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. அதனால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது ஒரு முட்டையின் விலை 32 ரூபா முதல் 33 ...
Read moreஇலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினமும் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமையானது இலங்கைவாழ் மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் ...
Read moreஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சத்தியாக்கிரக போராட்டமொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே ...
Read more