Thamilaaram News

02 - May - 2024

Tag: ரணில்

நெருக்கடியைத் தீர்க்க ஆறு பில்லியன் டொலர் இந்த ஆண்டில் தேவை!- கையைப் பிசைகிறது இலங்கை!

கடன்களை மீளச் செலுத்துவதற்கும், வெளிநாட்டு ஒதுக்கத்துக்காகவும் இந்த ஆண்டு இலங்கைக்கு 6 பில்லியன் டொலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன்களை மீளச் ...

Read more

பொருளாதாரத்தை மீட்பதற்கு ரணிலுக்கு ஒத்துழையுங்கள்!- சம்பிக்க கோரிக்கை!!

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி ...

Read more

தலைமறைவான மஹிந்த ராஜபக்ச! – வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா?

மக்களின் கடும் எதிர்ப்பால் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமுக்குள் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்னமும் தலைமறைவாகவே உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடைபெற்ற ஜனாதிபதி ...

Read more

கோத்தாபய ராஜபக்ச பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது – டீலை வெளிப்படுத்தும் ரணில்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்குத் திரும்பும். இலங்கை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்குவது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

Read more

பிரதராக ரணிலுக்கு உரிமையில்லை!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி!!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்றத் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்று ...

Read more

மீண்டும் ரணில் பிரதமர்?

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமங்கவுக்கும் இடையே நேற்று இரவு நடந்த அவசர சந்திப்பில் இந்த ...

Read more

ஓரிரு நாள்களில் பிரச்சினை வெடிக்கும்! – கடும் எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீடிக்க இடமளிக்ககூடாது. தற்போது மாற்றுவழிகளும் இல்லாமல் போயுள்ளது. இன்னும் ஒரிரு நாட்கள் சென்றால் பிரச்சினை வெடித்துவிடும். எனவே. நாடாளுமன்றம் ஊடாக தீர்வொன்றை ...

Read more

மக்கள் போராட்டத்துக்கு எதிராக இராணுவத்தை களமிறக்காதீர்கள்!! -ரணில் எடும் எச்சரிக்கை!!

மக்கள் போராடும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம். அதற்கான பணியை பொலிஸாரால் முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ...

Read more

மஹிந்தவா? ரணிலா? பிரதமர் – ஆளும் கட்சிக்குள் தொடங்கியது பிரளயம்!!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News