துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A முதல் L வரையான வலயங்களில் காலை ...
Read moreதடையின்றி மின்சார விநியோகத்தை வழங்கும் வரையில் உத்தேச மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ...
Read moreமின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை ...
Read moreஇலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாள்களில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை (12) முற்பகல்10 மணி ...
Read moreஇன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு ...
Read moreஅனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டாலும் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார். எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் ...
Read moreநாளையும் (07) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி ...
Read moreஇலங்கையில் சில பகுதிகளில் இன்று இரண்டரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது. ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் ...
Read moreஇலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டுக் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த பத்து நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டு காரணமாக ...
Read more