துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
மக்கள் போராடும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம். அதற்கான பணியை பொலிஸாரால் முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ...
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தவறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட ...
Read moreநாடாளுமன்றத்துக்கு அருகில் நேற்று பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதில் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு பயணித்த ஆயுததாரிகளுடன் பொலிஸார் முரண்பட்டுத் திருப்பி ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சோதிடரான அநுராதபுரத்தைச் சேர்ந்த ஞானக்காவின் வீட்டை போராட்டக்காரர்கள் நேற்றிரவும் முற்றுகையிடுவதற்கு முயற்சித்துள்ளனர். இதனால் இராணுவத்தினரைக் களமிறக்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ...
Read moreஅமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் ...
Read moreஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தீவிரம் பெற்றன. மக்களின் போராட்டங்களை அடக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கொழும்பில் ...
Read moreஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெரா, ஹோபார்ட் ஆகிய நகரங்களிலும், நீயூஸிலாந்தின் ஒக்லாந் நகரிலும் பெரும் போராட்டங்களை ...
Read moreஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி ...
Read moreநாட்டில் டீசல், மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவற்றைப் பெறுவதற்காக நாள் முழுக்க வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண்ணெண்ணெய்க்காக ...
Read more