துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கொழும்பின் சில பகுதிகளில் இன்று சமையல் எரிவாயு கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். மட்டக்குளி, புறக்கோட்டை பஸ் நிலையம் போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தால் வீதிப் ...
Read moreகிளிநொச்சியில் கடந்த மூன்று நாள்களாக டீசல் பெறுவதற்காகக் காத்திருந்தவர்கள் நேற்று பொறுமை இழந்து வீதியை மறித்துப் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் ...
Read moreநேற்று திங்கட்கிழமை காலிமுகத் திடலில் அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து இலங்கை மின்சார சபையின் 14 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை ...
Read moreமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை(10) அலரி மாளிகையிலிருந்து பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறினார். பிரதமர் மஹிந்த பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து ...
Read moreபொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பிறப்பிக்கப்பட்ட ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தொழிற்சங்க ...
Read more65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு-திட்டத்திலேயே அரசாங்கம் தோற்கடிக்கப்படலாம். அதனால் எதிர்க்கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல ...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “ராஜபக்ச அரசுடன், ரணிலுக்கு டீல் உள்ளது. அவர்தான் ...
Read moreதனது எதிர்கால மனைவியை பார்ப்பதற்காக மாப்பிள்ளை, தனது உறவினர்களுடன் அவரின் வீட்டுக்கு வந்தபோது , மணப்பெண் தனது நண்பிகளுடன் காலிமுகத்திடல் போராட்டக் களத்துக்கு சென்றிருந்த சம்பவமொன்று பேராதனை ...
Read more