Sunday, February 23, 2025

Tag: பொலிஸ்மா அதிபர்

மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்!!

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் ...

Read more

இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி!- பொலிஸ் நிலையங்களுக்கு விசேட சுற்றறிக்கை!!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேலும் பேணிக்காக்கும் வகையில் அனைத்து பொலிஸாரையும் ரோந்துப்பணியில் ஈடுபடுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் ...

Read more

பொலிஸ்மா அதிபர் – இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!!

பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவாட்சியை ...

Read more

மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்து – பொலிஸ் மா அதிபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்!

அமைதியான முறையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்ய ...

Read more

Recent News