ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
பாடசாலை சத்துணவுத் திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பாடசாலை மதிய உணவு ...
Read moreநாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ...
Read moreஎதிர்வரும் வாரத்தில் நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது ...
Read moreபாடசாலை விடுமுறையைக் குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடந்த யோகா ...
Read moreபோக்குவரத்து பிரச்சினையை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை ...
Read moreநாட்டில் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான யோசனையை, அதிபர் ...
Read moreகிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 25 மாணவர்கள் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் ...
Read moreஆசிரியர்கள், அதிபர்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதால், நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ...
Read moreஎரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபட முடியாது என்று அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலைப் போக்குவரத்துச் சேவைச் ...
Read moreபொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் 18 வயதுடைய ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.