துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கையில் தற்போது குறைந்தளவிலான டீசல் கையிருப்பே உள்ளது என்று இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தளவு கையிருப்பே உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை ...
Read moreஜனாதிபதி கோத்தாபயவுக்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Read moreஇலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், காக்கைதீவில் இருந்து 15 பேர் இன்று அதிகாலை தமிழகத்துக்கு தஞ்சம் ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ...
Read moreநாடு முழுவதும் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடங்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் ...
Read moreஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜனவின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துவருகின்றனர். முதலாவது உறுப்பினராக பெலியத்தை பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தனது ...
Read moreஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் ...
Read moreஅமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் ...
Read moreதற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...
Read more