Sunday, February 23, 2025

Tag: துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் குறி தவறியதில் 29 வயதுப் பெண் உயிரிழப்பு!!

கம்பஹா - தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு ...

Read more

கம்பஹா நீதிமன்றத்துக்கு அருகில் பரபரப்பு!!

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பஸ் பொட்டா 'PAS PODDA' உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் ...

Read more

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

நெலுவ பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் ...

Read more

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர்கள்!

ரம்புக்கனையில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 3 இராஜாங்க அமைச்சர்களே உத்தரவிட்டுள்ளனர் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார. நாடாளுமன்றத்தில் கருத்துத் ...

Read more

ரம்புக்கனைச் சம்பவம்!!- தீவிரம் காட்டு அமெரிக்கா!

கேகாலை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ...

Read more

Recent News