ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் காலி முகத்திடல் வளாகத்தில் போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், போராட்டம் நடத்த இடமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் அந்த இடத்தில் போராட்டம் ...
Read moreசர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதமர் இன்று ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார். ...
Read moreஎரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் திடீர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளார். கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் ...
Read moreஉயர் நீதிமன்றத்தால், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தயார் ...
Read moreஇன்று நள்ளிரவு தொடக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஓகஸ்ட் ...
Read moreசர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதல் சுற்று பேச்சு திருப்திகரமாக அமைந்தது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் பிரதமராக செயற்பட்ட போது அவரது வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுத்திய சந்தேக நபர்கள் குழுவொன்றை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.