ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
தபால் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று தபால் திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் ...
Read moreபொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி ...
Read moreஅமைச்சு பதவிகளை பங்கிட்டுக்கொள்வதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்தும், பல்வேறு தரப்புகள் ...
Read moreஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. இதனை உணர்ந்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் ...
Read moreஎரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் ...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்கக் கோரி அரசின் 11 பங்காளி கட்சிகளும் அநுர பிரியதர்ஷன யாப்பா ...
Read moreதங்களின் வாழ்வாரத்தை காப்பாற்றிக் கொள்ள தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களிடம், பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிடுவதோடு, அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டும் என்று தமிழக ...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வரவேண்டும் ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.