துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம்!
May 13, 2024
கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்!
May 13, 2024
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற ...
Read moreராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட் தீர்மானித்த ...
Read moreஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை மக்கள் ஓயக்கூடாது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதற்கான ஆவணத்தில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையையும் ...
Read moreநிதியமைச்சராகப் பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவி விலகியுள்ள நிலையில், நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட ...
Read moreஜனாதிபதி பதவியில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் கோத்தாபய ராஜபக்ச விலக மாட்டார் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு இன்று அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை. 'கோ ஹோம் கோத்தா' என்ற கோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றது ...
Read more