துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
எரிபொருள் பிரச்சினைக்கு எதிர்வரும் 10 நாள்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று - வெற்றி பெற்ற ஜனாதிபதியாக அவர் பதவி விலகும் வரையில் நாட்டு மக்கள் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். அவர் பதவி ...
Read moreதொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக, தம்மிக்க பெரேரா நாளைமறுதினம் பதவியேற்கவுள்ளார். சர்வக்கட்சி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் ...
Read moreபிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச என்னிடம் கோரிக்கை விடுத்தார். நான் அதை ஏற்கவில்லை. அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு ...
Read moreஇலங்கையில் கடும் மருந்துத் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், கொரோனா மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மருந்துகளைக் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். ...
Read moreஇராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத் தளபதி, ...
Read moreஇலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்குத் திரும்பும். இலங்கை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்குவது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...
Read moreநான்கு நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதில் ...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6ஆவது தடவையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வு குறைந்தபட்ட பங்கேற்பாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் ...
Read moreதிங்கட்கிழமை இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றிருக்கும் நிலையில், நாட்டின் கஜானாவும் காலியுள்ளது. அதனால் சில ...
Read more