துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுபடுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காக இருக்கின்றது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பில் ...
Read moreஅனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்ட நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீரப் புகைக்குண்டுத் தாக்குதல், ...
Read more5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை மிரட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை அச்சுறுத்தி திருப்பி அழைப்பதற்காகவே அவர் ...
Read moreபெற்றோலுக்காகக் காத்திருந்த கார் சாரதி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் ஒன்று கொழும்பில் நடந்துள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகக் ...
Read moreகொழும்பிலும், அதை அண்டிய பகுதிகளிலும், கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுகின்றது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் ...
Read moreஉலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரோன் திரிபு கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ...
Read moreகொழும்பு, கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை – விவேகானந்த வீதியைச் சேர்ந்த 51 வயதான நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் ...
Read moreகொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அதிகாரிகளால் பலவந்தமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காலி ...
Read moreநாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட ...
Read moreகொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் ...
Read more