துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
தங்க நிலவரம்
April 30, 2024
யாழில் மூளைக்க காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை!
April 30, 2024
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான யோசனையை, அதிபர் ...
Read more2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ...
Read moreவடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவிருந்த மூன்றாம் தவணைப் பரீட்சைத் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரம் 6, 7, 8 மாணவர்களுக்கு 18ஆம் திகதி நடைபெறவிருந்த ...
Read more2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என்று அறிய முடிகின்றது. பரீட்சைப் பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை ...
Read more