Saturday, June 7, 2025

Tag: எரிபொருள்

செயலிழக்கவுள்ள விமான நிலையங்கள்!- அதிர்ச்சித் தகவல்!!

கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பலாம் என ...

Read more

இலங்கையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலைகள்!! – அந்தரிக்கும் மக்கள்!!

இன்று அதிகாலை 3 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனம் ஆகியவை இந்த அறிவிப்பை ...

Read more

எரிபொருள் வரிசையில் முந்தியவருக்கு கத்திக் குத்து!- பதுளையில் களேபரம்!!

பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பஸ் சாரதியொருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பதுளை ...

Read more

எரிபொருள் விநியோகத்தை நிறுத்தத் தீர்மானம்! – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எடுத்துள்ள முடிவு!

எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று நிரப்பு நிலையங்கள் பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது ...

Read more

எரிபொருள் தீர்ந்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதால், உரிமையாளரின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் ஒன்று கெக்கிராவ, ரணஜயபுர பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...

Read more

இலங்கை மக்களின் பரிதாப நிலை – நீடிக்கும் வரிசைகள்!

இலங்கையில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க ...

Read more

நாட்டில் தொடரும் பெற்றோல் தட்டுப்பாடு!! – யாழில் பெரும் வரிசை!!

நாட்டில் பெற்றோல் மற்றும் டீசலுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது. யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். அதேவேளை, ...

Read more

எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்கும்! – மத்திய வங்கி நடவடிக்கை!!

எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

Read more

500 ரூபா வரையில் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலைகள்!

அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபா முதல் 500 ரூபா வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் ...

Read more

வரிசையில் நிற்க வேண்டாம் வீடுகளுக்கு செல்லுங்கள்!!- வலுசக்தி அமைச்சர் கோரிக்கை!!

அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இன்று சமையல் ...

Read more
Page 8 of 13 1 7 8 9 13

Recent News