துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் ...
Read moreஎண்ணெய் கொள்வனவுக்காக டொலர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு கூறியிருந்தபோதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். வலுசக்தி அமைச்சில் இன்று ...
Read moreஇலங்கையில் காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை ...
Read moreயாழ்ப்பாணத்தில் இரண்டரை மாதக் குழந்தை ஒன்று திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த கா.அஸ்மிகா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் சிசுவுக்கு காய்ச்சல் ...
Read moreஎதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமானது முதல் மிகக் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாளை ...
Read moreகிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்திப் பகுதியில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்திப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்தே சடலம் ...
Read moreதடுப்பூசியின் மீது அதீத நம்பிக்கையுடன் அதிகாரிகள் எடுக்கும் சில தீர்மானங்களால் நாட்டில் கொரோனாத் தொற்றுத் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை ...
Read moreயாழ்ப்பாணம், நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு ...
Read moreஅடுத்த மாதத்துக்குள் நிலக்கரியை ஏற்றிய எட்டு கப்பல்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றுக்குத் தேவையான அமெரிக்க டொலரை விடுவிப்பதில் இலங்கை மத்திய வங்கி நெருக்கடிகளை ...
Read more